அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இருதயம்


இருதயம் சரியாக இருந்தால் எல்லாமே நன்றாக இருக்கும் என்பது நபிகளாரின் கருத்து.'சரீரத்தில் ஒரு மாமிசத் துண்டு உண்டு. அது சரியாக இருந்தால் நிச்சயமாக உடல் முழுவதும் சரியாக இருக்கும்.அது கெட்டுவிட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும். அது தான் இருதயமாகும்' என்பது அவர்களின் வாக்கு. இருதய சுத்தம் எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை இதன் மூலம் உணரலாம்.



உடலில் உள்ள நோயாளிகளுக்கு மருந்து 

  • பல்
  • குடல்
  • கண்
  • தலைமுடி,மீசை